தோழமையுடன்

Showing posts with label ஏகத்துவம். Show all posts
Showing posts with label ஏகத்துவம். Show all posts

Friday, February 24, 2012

தவ்ஹீதே உலூஹிய்யத் - நபி வழி வந்த ரகசியம்


தவ்ஹீத் - ஏகத்துவம் என்றால் ஒன்றுபடுத்துதல் என்று பொருள்.

தவ்ஹீதே உலூஹிய்யதின் விளக்கம் “லா இலாஹ் இல்லல்லாஹ்” என்ற கலிமாவின் விளக்கத்தை அறிவது கொண்டு தான் கிடைக்கும்.

“லா இலாஹ் இல்லல்லாஹ்” வை அறிந்து கொள்ளுங்கள் என்று திருக்கலிமாவின் ஆய்வின் பக்கம் தூண்டுகிறது இறைவேதம். அதை ஓரளவு சுருக்கமாக பார்ப்போம்.

Thursday, May 5, 2011

இன்று நாகூர் கந்தூரி என்னும் ஏகத்துவ கொடி ஏற்றம்


இந்த கட்டுரை நாகூர் கந்தூரியைப் பற்றி அல்ல. ஏகத்துவம் பற்றிய ஒரு பழைய நிகழ்ச்சியின் நினைவு கூறல். சத்தியத்தை நேசிக்கும் உங்களை திறந்த மனதுடன் படிக்க அழைக்கின்றேன். 

Thursday, October 28, 2010

ஏகத்துவம் என்னும் ஒருமையின் தரிசனம்



Hindutva is understood as a way of life or a state of mind and is not to be equated with or understood as religious Hindu fundamentalism”.- Supreme Court of India. 
- தமிழ் ஹிந்து என்ற தளத்திலிருந்து. 

Saturday, June 26, 2010

மனமே நீ மயங்காதே!



وَكَأَيِّن مِن دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
(இந்த உலகில்) உயிர் வாழும் பிராணிகள் எத்தனையோ இருக்கின்றன. அவை தங்கள் உணவைச்(ரிஜ்கை) சுமந்து திரிவதில்லை. அவற்றிற்கும் உங்களுக்கும் அல்லாஹ் தான் உணவளிக்கின்றான்(ரிஜ்க் அளிக்கின்றான்). அவனோ செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.(29:60) 

ஏன் தேவையில்லாமல் கவலைப்படுகின்றாய். மிருகங்களுக்கு இருக்கும் பக்குவம் கூட உனக்கில்லையே என பொட்டில் அறைகின்றது இந்த திருவசனம்.

Thursday, June 24, 2010

வாழ்வில் தேவையுள்ளவர்களுக்கு மட்டும்!


“உங்களுக்கு யாதொரு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்”, என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். அல்லாஹ் நன்கு செவியுறுபவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.(5:76)
அவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்திட அவை சக்தி பெறமாட்டா. (அது மாத்திரமல்ல) தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் முடியாது. (7:192)

Wednesday, June 23, 2010

புல்லாங்குழல் என்னும் ஏகத்துவ ரகசியம் !


நாங்கள் ஒரு புல்லாங்குழல் போன்று தான் இருக்கின்றோம். அதன் ஓசையோ உன்னுடையது (இறைவனுடையது) _ மஸ்னவி ஷரீபில் மவ்லானா ரூமி (ரஹ்)
“புல்லாங்குழல்” என்பது ஓரு மகத்தான ஆன்மீகக் குறியீடு. நீங்களும் நானும் ஒரு வகையில் புல்லாங்குழலைப் போன்றவர்கள். என்ன ரூமி (ரஹ்) இப்படிச் சொல்கின்றார்கள் என அதிர்ச்சியடையாதீர்கள். இதை விளங்க நாம் திருக்கலிமாவை விளங்க வேண்டும். 

Monday, June 21, 2010

ஒவ்வொரு வினாடியும் கனி தரும் மரம்

அல்லாஹ் ஆதம் நபி முதல் வந்த ஒவ்வொரு நபியின் மூலமும் ஒரு முக்கிய செய்தியை உலத்தினருக்கு அறிவித்து கொண்டே இருக்கின்றான். அந்த தகவலை நாம் அறிய முயற்சிக்காமல் இருக்கலாமா?

அதுவும் ஒரே ஒரு வரி செய்தி தான். ஆனால் கடலையே கூஜாவுக்குள் அடைத்தது போல முழு குர் ஆனின் அடிப்படையும் தன்னகத்தே கொண்டது அந்த ஒரு வரி. அனைத்து நபிமார்களும் வந்த தூதுத்துவத்தின் அடிப்படை நோக்கமும் அந்த ஒரு வரி செய்தி தான்.