தவ்ஹீதே உலூஹிய்யதின் விளக்கம் “லா இலாஹ் இல்லல்லாஹ்” என்ற கலிமாவின் விளக்கத்தை அறிவது கொண்டு தான் கிடைக்கும்.
“லா இலாஹ் இல்லல்லாஹ்” வை அறிந்து கொள்ளுங்கள் என்று திருக்கலிமாவின் ஆய்வின் பக்கம் தூண்டுகிறது இறைவேதம். அதை ஓரளவு சுருக்கமாக பார்ப்போம்.
ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)