தோழமையுடன்

Showing posts with label இரோம் சர்மிளா சான். Show all posts
Showing posts with label இரோம் சர்மிளா சான். Show all posts

Wednesday, December 29, 2010

வரலாறு படைக்கும் உண்ணா விரதம்

சகோதரர் நாகூர் ரூமி மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் இந்த கொடுமைக்கு எதிராக கடந்த பத்தாண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் ஒரு உண்ணாவிரத போராட்டம் பற்றி யாழன் ஆதியவர்களின் கட்டுரையை தன் தளத்தில் மீள்பதிவு செய்திருந்தார்.