சகோதரர் நாகூர் ரூமி மணிப்பூர் மாநிலத்தில் நடக்கும் இந்த கொடுமைக்கு எதிராக கடந்த பத்தாண்டுகளாக நடந்துகொண்டிருக்கும் ஒரு உண்ணாவிரத போராட்டம் பற்றி யாழன் ஆதியவர்களின் கட்டுரையை தன் தளத்தில் மீள்பதிவு செய்திருந்தார்.
ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Wednesday, December 29, 2010
பொய்சாட்சியும் மெய்சாட்சியும்
நீங்கள் அமெரிக்க நாட்டுக்கு செல்கின்றீர்கள். ஒபாமாவிடமிருந்து அவரை சந்திக்க தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவரிடம் சென்று உங்கள் தேவைகளை சொல்கின்றீர்கள். அவரை சந்திக்கும் முன் உங்கள் உணர்வு எப்படி இருக்கும்.? சந்தித்து கோரிக்கைகளை வைத்தபின் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?.
Tuesday, December 28, 2010
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல!
“தொழுகின்றேன் பேர்வழி என முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழுகைக்கு சென்று விடுவதால் நாட்டின் உற்பத்தி திறன் (productivity) பாதிக்காதா?” என கேள்வி எழுப்பினார் ஒரு நண்பர்.
Saturday, December 18, 2010
ரகசிய ரோஜா
மவுலானா ரூமி(ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை “ரகசிய ரோஜா” என்ற பெயரில் தமிழில் தந்திருக்கிறார் சகோதரர் ரமீஸ் பிலாலி. அவர் ஊரில் என் முகவரிக்கு அனுப்பிய புத்தகம் துபாய் வந்து சேர்ந்து இன்றுதான் படிக்க வாய்த்தது.
Subscribe to:
Posts (Atom)