தோழமையுடன்

Showing posts with label உணர்வுலகம். Show all posts
Showing posts with label உணர்வுலகம். Show all posts

Friday, August 27, 2010

இறைவன் இருக்கின்றானா?


பொருள்முதல்வாதம் :

பொருள் முதல் வாதம் என்பது ஆதிமுதல் இருப்பது பொருள்கள் மட்டுமே என்பதில் துவங்குகிறது. மனிதன், விலங்கினம், தாவரங்கள், வானம், மலை, கடல், பூமி அனைத்தும் ‘பொருள்கள்’ என்ற வார்த்தையில் அடங்கும். இந்த பொருள்கள் அனைத்தும் தோற்றம், வளர்ச்சி, மறைவு என்ற நிலைகளுக்குட்பட்டவை. ஆதியிலிருந்து இருக்கும் இந்த  பொருள்களின் அடிப்படை அலகு ‘அணு’ எனப்படும்.