தோழமையுடன்

Friday, February 15, 2013

சில நேரங்களில் பல மனிதர்கள்!



என் ஆறாம் வகுப்பு படிக்கும் சின்ன மகளுக்கு என்னால் சொல்லிக்காட்ட முடியாத இந்த செய்தியை சகோதரி அனோஷ்கா ரவிஷங்கரின் வார்த்தைகள் மூலம் பகிர்ந்து கொள்கின்றேன். பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுடன் இதை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற கோரிக்கையுடன்: