குஜராத் கொடூரங்களின் சூத்திரதாரி நரேந்திர மோடி தமிழக
முதல்வரின் நெருங்கிய தோழராக, ரோல் மாடலாக மீடியாக்களில் வலம்வருகிறார். பிரதமருக்கான வேட்பாளரென பி.ஜே.பி. அணியினரால் முன்மொழியப்படுகின்றார். திரு.வாஜ்பாய் அவர்களுக்கு மாற்றாக அத்வானியையே ஏற்றுக் கொள்ளாத நடுநிலையாளர்கள் மோடியை ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்வி எழும் சூழலில் நக்கீரன் இணைய தளத்தில் 2008ல் வெளிவந்த சே குவேராவின் இந்த கட்டுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.
