“என் இறைவனுடைய வார்த்தை(களை எழுதுவதற்)காக
கடல் (முழுவதும்)
மையாக ஆகுமானாலும்,
என் இறைவனுடைய வார்த்தைகள் (எழுதி) முடிப்பதற்குள் கடல் (நீர்) தீர்ந்து விடும்; அதைப் போல்
(இன்னொரு கடலையே) நாம் உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரி!” (18:109)
இறைவேதமாம்
குர்ஆன் மகத்தான இறைவனின் வார்த்தைகள்.
பெருமானார்
ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் சங்கை மிகுந்த இதயத்தில் இறங்கியது.
அவர்களது
புனித நாவால் உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டது.
இன்று
நம் கைகளில் இருப்பது
மனித
மொழியில் வெளிப்பட்ட இறைவனின் பேச்சு.
வார்த்தைகளான கடல்.