தோழமையுடன்

Showing posts with label ஸ்டீவன் ராஜ். Show all posts
Showing posts with label ஸ்டீவன் ராஜ். Show all posts

Wednesday, February 29, 2012

நட்பு எனும் கற்பு


எனக்கு மிகவும்  நெருக்கமான பள்ளித் தோழன் ஸ்டீவன் ராஜ், இந்த அருமையான குட்டி கதையை மின்னஞ்சல் அனுப்பி இருந்தான். 'இருந்தான்' என்பது நெருக்கத்திற்காக மற்றபடி  ஸ்டீவன் ராஜ் மேனேஜ்மென்டில் டாக்டர் பட்டம் பெற்ற, ரயில்வேயில் மேனேஜ்மென்ட் பாடம் எடுக்கும் ஓர் உயர் அதிகாரி.

என்னை மிகவும் யோசிக்கவைத்த படிப்பினையூட்டும் இந்த குட்டிக் கதை உங்கள் சிந்தனைக்கு...