தோழமையுடன்

Showing posts with label ஞானாசிரியர். Show all posts
Showing posts with label ஞானாசிரியர். Show all posts

Monday, July 11, 2011

தேநீர் கடையில் கடவுள்

கடவுளைத் தேடி தேநீர் கடைக்கு செல்லும் முன் முன்னோட்டமாக சில விசயங்கள் இருக்கிறது. அதை பற்றிய ஆரம்பத்தை பிரபல எழுத்தாளர் ஜெயமோகனிலிருந்து ஆரம்பிப்போம்.

Saturday, September 18, 2010

எல்லாம் அவன்? எல்லாம் அவன் செயல்?


-->
இறைவனின் அருட் கொடையாய் கிடைத்த என் ஞானாசிரியர் (ஷெய்கு நாயகம்) சில ஆண்டுகளுக்கு முன் வெளிரங்கமாக எங்களை விட்டு பிரிந்தார்கள். என் போன்ற பலரின் வாழ்வில் இறைநேசமும், மனித நேயமும் பெருக காரணமாய் இருந்த அந்த மகத்தான தோழமையின் இழப்பு அதைப் போன்ற அறிஞர்களின் சகவாச பாக்கியம் பெற்றவர்களால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். சரித்திரத்தில் மட்டுமே படிக்க நேரும் ஒரு மகத்தான ஆளுமையுடன் உயிரும் உணர்வுமாய் வாழ கிடைத்தது மகத்தான வரப்பிரசாதம்.