“குர்ஆனும், ஹதீஸும் இருக்க சூஃபிகளை பின்பற்றும் உங்களுக்கு நரக நெருப்பு காத்திருக்கிறது” என இரண்டு தினங்களுக்கு முன் ஒரு பெயரில்லா பின்னூட்டம் வந்திருந்தது. நீங்கள் யாராயிருந்தாலும் உங்களுக்களுக்கு என் தாழ்மையான பதிலிது. கொஞ்சம் அன்புடன் சிந்திக்க வேண்டியவனாய்….
ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Showing posts with label இறையச்சம். Show all posts
Showing posts with label இறையச்சம். Show all posts
Wednesday, February 15, 2012
Sunday, August 14, 2011
காதலிக்க கற்றுக் கொள்ள ஒரு மாதம்
மனிதர்களை தன் காதலர்களாக – நேசர்களாக ஆக்குவதற்கு வருடந்தோறும் ஒரு மாதத்தையே கருணையுடன் தந்துள்ளான் இறைவன். அந்த மாதத்திற்கு பெயர் ரமளான்.
'இறையச்சம் கொண்டவர்களேயன்றி இறைநேசர்கள் இல்லை' என்கிறது இறைவேதம்.
அச்சம் கொண்ட இதயத்தில் எப்படி நேசம் இருக்கும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?
Subscribe to:
Posts (Atom)