தோழமையுடன்

Showing posts with label இறையச்சம். Show all posts
Showing posts with label இறையச்சம். Show all posts

Wednesday, February 15, 2012

வலிமார்கள் சகவாசம் தேவையா?


 “குர்ஆனும், ஹதீஸும் இருக்க சூஃபிகளை பின்பற்றும் உங்களுக்கு நரக நெருப்பு காத்திருக்கிறதுஎன இரண்டு தினங்களுக்கு முன் ஒரு  பெயரில்லா பின்னூட்டம் வந்திருந்தது. நீங்கள் யாராயிருந்தாலும் உங்களுக்களுக்கு என் தாழ்மையான  பதிலிது. கொஞ்சம் அன்புடன் சிந்திக்க வேண்டியவனாய்….

Sunday, August 14, 2011

காதலிக்க கற்றுக் கொள்ள ஒரு மாதம்


மனிதர்களை தன் காதலர்களாக – நேசர்களாக ஆக்குவதற்கு வருடந்தோறும் ஒரு மாதத்தையே கருணையுடன் தந்துள்ளான் இறைவன். அந்த மாதத்திற்கு பெயர் ரமளான்.
'இறையச்சம் கொண்டவர்களேயன்றி இறைநேசர்கள் இல்லை' என்கிறது இறைவேதம்.
அச்சம் கொண்ட இதயத்தில் எப்படி நேசம் இருக்கும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா?