தோழமையுடன்

Showing posts with label அ.மார்க்ஸ். Show all posts
Showing posts with label அ.மார்க்ஸ். Show all posts

Sunday, February 12, 2012

முஸ்லிம்களை ஏன் எழுத நேர்ந்தது? அ.மார்க்ஸ்


சென்ற மதம் வெளிவந்த சகோதரர் அ.மார்க்ஸ் அவர்களின் “இழப்பதற்கு ஏதுமில்லைஎன்கிற நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

நான் கடந்த இருபது ஆண்டுகளாக எழுதி வருபவற்றில் சிறுபான்மையோர் பிரச்சினைகள் தொடர்பான சுமார் பத்து கட்டுரைகள் இந்நூலில் சேர்க்கப் பட்டுள்ளன.