ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Sunday, June 23, 2013
Saturday, June 15, 2013
நபியிடம் பெற்ற பேறு!
![]() |
ஷெய்குல் அரபி வல் அஜம் ஃபைஜிஷாஹ் நூரி(ரலி) |
வலிகள் கோமான் முஹய்யத்தீன் ஆண்டகையின் சரிதத்திலிருந்து பெரியோர்கள்
எடுத்துக் கூறிய ஒரு சம்பவம்:
கௌதுனா தன் சீடர்களுடன் ஆன்மீக சபையில் அமர்ந்திருக்கின்றார்கள். அப்போது
சீடர் ஒருவர் “ இப்போது நாம் அமர்ந்திருப்பது பெருமானாருடன் சஹாபாக்கள்
வீற்றிருப்பது போல் இருக்கிறது” என கூறவும் கௌதுனாவின் அழகிய முகம் சிவந்து விட்டது.
Monday, June 10, 2013
இறைகாதல் - கலாநிதி தீன்முகம்மதுவுடன் ஓர் நேர் காணல்
மப்றூக்

இவர் –
பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில்:
0 இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் – பீடாதிபதியாகவும்
0 மதங்கள் ஒப்பியல்துறைத்
தலைவராகவும்
0 கல்வி நிர்வாகப்
பணிப்பாளராகவும்
நீண்ட காலம் சேவையாற்றியிருக்கின்றார்.
அதற்கு முன்னர், 1988 இல் – எகிப்திலுள்ள அல் அஸ்ஹர்
பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுப் பிரிவில் விரிவுரையாளராகவும், ஆய்வாளராகவும் பணியாற்றியிருந்தார்!
தற்போது கட்டார் பல்கலைக்கழகத்தின் சரீஆ கற்கைத்துறை
இணைப் பீடாதிபதியாக இருக்கின்றார். இந்தப் பதவிக்கு முன்னராக, இதே பல்கலைக்கழகத்தின் தவ்வா அல்
இஸ்லாமியக் கலாசாரத்துறை தலைவராகவும் கடமையாற்றினார்.
Subscribe to:
Posts (Atom)