ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Wednesday, September 14, 2011
இறை கருணை - ஒரு சூஃபி ஞானியின் விளக்கம்
சங்கைகுரிய என் குருநாதர் ஆரிபுபில்லாஹ் பைஜீ ஷாஹ் நூரி (ரஹ்)
அவர்களின் சங்கைக்குரிய கலீபா ஆரிபுபில்லாஹ் சுபூரிஷாஹ் ஃபைஜி - பொரவச்சேரி அவர்கள் அல்லாஹ்வின் கருணை மற்றும் வணக்கம் வழிபாடு நப்ஸ் என்ற தலைப்புக்களில் ஆற்றிய உருக்கமான உரைகள்
கலீபா ஹஜ்ரத் ஆரிபுபில்லாஹ் அல்ஹாஜ் சுபூரிஷாஹ் ஃபைஜி அவர்கள் இதோ உங்களுடன்
No comments:
Post a Comment