என் குருநாதரின் அருமை புதல்வர் ஆரிஃப்பில்லா நூராணிஷாஹ் ஃபைஜி அவர்கள் முன்னிலையில் இந்த வார திக்ரு மஜ்லீசில் பேசிய எனது சிற்றுரையின் கட்டுரை வடிவம்:
பாதுகாப்பு வேண்டும் என்றால் கரையில் நில்.
பொக்கிசம் வேண்டும் என்றால் கடலினுள் செல் என்றார்கள் இமாம் சஆதி ரஹ்மத்துல்லாஹி
அலைஹி.
அது என்ன கடல்?
![]() |
ஆரிஃப்பில்லா நூராணிஷாஹ் ஃபைஜி |