தோழமையுடன்

Sunday, February 12, 2012

முஸ்லிம்களை ஏன் எழுத நேர்ந்தது? அ.மார்க்ஸ்


சென்ற மதம் வெளிவந்த சகோதரர் அ.மார்க்ஸ் அவர்களின் “இழப்பதற்கு ஏதுமில்லைஎன்கிற நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரை நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.

நான் கடந்த இருபது ஆண்டுகளாக எழுதி வருபவற்றில் சிறுபான்மையோர் பிரச்சினைகள் தொடர்பான சுமார் பத்து கட்டுரைகள் இந்நூலில் சேர்க்கப் பட்டுள்ளன. 

தினமணி தலையங்கம்: 'இறைவா, எங்கே போகிறோம்?'


 வியாழக்கிழமை தொலைக்காட்சிச் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது, சென்னையில் 9-ம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பு அறையில் ஆசிரியையை வெறித்தனமாகக் குத்திக் கொலை செய்த சம்பவம். 39 வயதான உமா மகேஸ்வரி, ஆசிரியர் பணியை மக்கள் சேவையாகக் கருதி, தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பதை அறியும்போது, கொலையுண்டிருப்பது ஓர் ஆசிரியையா அல்லது தமிழகத்தின் வருங்காலமா என்று நெஞ்சம் துணுக்குறுகிறது.

Thursday, February 9, 2012

முராக்கபா எனும் இறைதியானமும், முஷாஹதா எனும் அகவிழிப்பு நிலையும்


 முராக்கபா மற்றும் முஷாஹதா என்பது ஆன்மீகத்தில் தவிர்க்க முடியாத அடிப்படை பயிற்சிகள். இதைப் பற்றி விளக்குமுன் ஆன்மீகம் பற்றி நமது சமகால இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலவி டாக்டர் செய்யது மஸ்வூது ஜமாலி முதல்வர், புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி, வண்டலூர், சென்னை அவர்கள் கூறுவதை கேளுங்கள்:

Thursday, February 2, 2012

கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது


புதுக்கோட்டை முனைவர் ஜெ.ராஜாமுகமது அவர்களுக்கு  2012 –ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டுள்ளது.