தோழமையுடன்

Thursday, January 20, 2011

காணாமல் போன பொருள்…!



கவிக்கோவின் இந்த கட்டுரை ஆபிதீன் பக்கங்களிலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யபட்டுள்ளது.

அறிவு பெறுவது என்றால் புதிதாக ஒன்றைப் பற்றி அறிந்து கொள்வது என்றே பலரும் நினைக்கின்றனர். 



Tuesday, January 11, 2011

ஜெனாதிபதியை மேடையிலிருந்து இறக்கிய கிழவி!


இன்று ஒரு பவுன் நகையை மட்டும் மஹராக கொடுத்து விட்டு “வரதட்சனை எல்லாம் நாங்க வாங்க மாட்டோம் நீங்களா உங்க பொண்ணுக்கு என்ன செய்வீங்கலோ அதை செய்ங்க, என்ன உங்க பொண்ணுக்குத் தானே செய்ய போறீங்க” என தந்திரமாக பேசி பல லட்சங்களை சுருட்டும் சூட்சும வித்தைகளை  எல்லாம் அறிந்த எங்களை போல இல்லாமல் ஏமாளி இஸ்லாமியர்களாக பெண்கள் கேட்கும் மஹரை கொடுத்து மணம் முடித்து வந்தார்கள் உமர்(ரலி) அவர்களின் காலத்தில்.

Friday, January 7, 2011

இரா முருகனின் "வங்கி மைனஸ் வட்டி"


நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக உங்களுக்கு முருகனைத் தெரிந்திருக்கும். வங்கியியல் வல்லுநராக ஒரு புதிய அறிமுகத்தை இப்போது செய்துகொள்ளுங்கள். உலகெங்கும் இன்று பிரபலமாகப் பேசப்படும் இஸ்லாமிக் பேங்கிங்கை இக்குறுந்தொடரில் அறிமுகப்படுத்துகிறார் இரா. முருகன்.

Tuesday, January 4, 2011

சூஃபி ஞான அகமியங்களின் திறவுகோல்


“வீட்டின் வாயிலில் ஏகத்துவ கொள்கையும் (தவ்ஹீதும்) வீட்டுகுக்குள்ளே இணைவைப்பும் (ஷிர்க்கும்) இருப்பின் என்ன பயன்? நாவில் சுத்தமும் உள்ளத்தில் அசுத்தமும் இருந்தென்ன பயன்? வாய் இறைவனுக்கு நன்றி சொல்வதாயும் மனம் இறைவன் மீது குற்றம் காணுவதாயும் இருந்தால் என்ன பயன்?” 

Saturday, January 1, 2011

எதிரி இல்லை எதிரி இல்லை


 “எதிரி இல்லை எதிரி இல்லை எதிரி என்பதில்லையே!
எதிரி என்ற கோலத்திலும் என் இலாஹின் எல்லையே
உதிரி என்ற பேச்சுக்கே மெய்யில் இடமில்லையே – உண்மை இதை
உணர்ந்தவர்க்கு என்றுமில்லை தொல்லையே”