ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
என் ஆறாம் வகுப்பு படிக்கும் சின்ன மகளுக்கு என்னால் சொல்லிக்காட்ட
முடியாத இந்த செய்தியை சகோதரி அனோஷ்கா ரவிஷங்கரின் வார்த்தைகள் மூலம் பகிர்ந்து கொள்கின்றேன்.
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளுடன் இதை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற கோரிக்கையுடன்: