ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
இந்த கட்டுரை நாகூர் கந்தூரியைப் பற்றி அல்ல. ஏகத்துவம் பற்றிய ஒரு பழைய நிகழ்ச்சியின் நினைவு கூறல். சத்தியத்தை நேசிக்கும் உங்களை திறந்த மனதுடன் படிக்க அழைக்கின்றேன்.