| வெல்டன் விஜயகுமார்! |
விவசாயம் செய்ய முடியாமல், அதை விட்டுவிட்டு
வேறு தொழிலுக்குப் போகிற விவசாயிகள் இந்தக் காலத்தில்
அதிகம். ஆனால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த ஒருவர், விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, தனது வேலையை
விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கிவிட்டார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
அதுவும் தனது தோட்டத்துக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியின் மூலம்
தயாரித்துக் கொள்கிறார் என்றால் வியப்பு இன்னும் அதிகமாகிறது.
(தினமணியில் வெளிவந்த இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள் சகோதரர் விஜயகுமார் போன்றவர்கள் தான் நமது தாயகத்தின் உண்மை கதாநாயகர்கள்.வெல்டன் விஜயகுமார்!. _ ஒ.நூருல் அமீன்)
(தினமணியில் வெளிவந்த இந்த செய்தியை தொடர்ந்து படியுங்கள் சகோதரர் விஜயகுமார் போன்றவர்கள் தான் நமது தாயகத்தின் உண்மை கதாநாயகர்கள்.வெல்டன் விஜயகுமார்!. _ ஒ.நூருல் அமீன்)