விகடனில் வந்த கட்டுரையை படித்து விட்டு
"திரு காயிதே மில்லத் போன்றவர்கள் நம்மிடையே இல்லாததே , நாம் ஒருவரை ஒருவர் தவறாக புரிந்து கொள்ள நேரிடுகிறது. கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களை நிணைவு கூர்ந்து பெருமை கொள்வோம்" என்கின்றார் திரு ராஜு என்ற சகோதரர்.
நீங்களும் படித்து உங்கள் கருத்தை பகிருங்களேன்.