உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Showing posts with label கலாநிதி தீன் முகம்மது. Show all posts
Showing posts with label கலாநிதி தீன் முகம்மது. Show all posts
Wednesday, January 8, 2014
வஹ்தத்துல் உஜுது பற்றிய தெளிவு - கலாநிதி தீன் முஹம்மது
உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.
Monday, June 10, 2013
இறைகாதல் - கலாநிதி தீன்முகம்மதுவுடன் ஓர் நேர் காணல்
மப்றூக்
இவர் –
பாகிஸ்தான் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில்:
0 இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் – பீடாதிபதியாகவும்
0 மதங்கள் ஒப்பியல்துறைத்
தலைவராகவும்
0 கல்வி நிர்வாகப்
பணிப்பாளராகவும்
நீண்ட காலம் சேவையாற்றியிருக்கின்றார்.
அதற்கு முன்னர், 1988 இல் – எகிப்திலுள்ள அல் அஸ்ஹர்
பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய ஆய்வுப் பிரிவில் விரிவுரையாளராகவும், ஆய்வாளராகவும் பணியாற்றியிருந்தார்!
தற்போது கட்டார் பல்கலைக்கழகத்தின் சரீஆ கற்கைத்துறை
இணைப் பீடாதிபதியாக இருக்கின்றார். இந்தப் பதவிக்கு முன்னராக, இதே பல்கலைக்கழகத்தின் தவ்வா அல்
இஸ்லாமியக் கலாசாரத்துறை தலைவராகவும் கடமையாற்றினார்.
Subscribe to:
Posts (Atom)