ஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் "ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா?" என வினவினர். அதற்கு நபியவர்கள் "இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)
தோழமையுடன்
Thursday, October 20, 2011
Wednesday, October 19, 2011
ஆன்மீக குரு சகவாசத்தின் நோக்கம்
ஆன்மீக குரு சகவாசத்தின் நோக்கம் என்ன? அனுமதிக்கபட்ட உலக இன்பங்களை துறக்கும் துறவறமா? என்றால் பதில் நிச்சயமாக இல்லை என்பது தான்.
இறைனிடம் லட்சக்கணக்கில் வேண்டுமென பிட்சைக்காரத்தனமாக கேட்காமல் கோடி கணக்கில் வேண்டுமென கோரிக்கை வையுங்கள். நம் அல்லாஹ் பிச்சைகாரனல்ல சர்வலோக சக்கரவர்த்தி என்பார்கள் என் ஆன்மீக குருநாதர் ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்) அவர்கள்.
Tuesday, September 27, 2011
How to learn? எளிமையாக படிக்கும் முறை!!
கல்வி களஞ்சியம் ஒரு பயனுள்ள தளமாக தெரிகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு. எளிமையாக படிக்கும் முறை பற்றிய இந்த கட்டுரை கல்வி களஞ்சியம் வலைதளத்திலிருந்து நன்றியுடன் மீள்பதிவு செய்யப்படுகின்றது.
All credit goes to Kalvikalanchiyam.com only.
All credit goes to Kalvikalanchiyam.com only.
Wednesday, September 14, 2011
Subscribe to:
Posts (Atom)