tag:blogger.com,1999:blog-686926971499506614.post4264783489171646422..comments2023-09-23T12:59:19.292+04:00Comments on புல்லாங்குழல்: என்றென்றும் காதலுடன்புல்லாங்குழல்http://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-686926971499506614.post-50416963536579309882010-10-26T11:58:15.549+04:002010-10-26T11:58:15.549+04:00உங்கள் வருகைக்கு நன்றி!உங்கள் வருகைக்கு நன்றி!புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-21104173698973342692010-10-26T11:22:25.282+04:002010-10-26T11:22:25.282+04:00அன்புச் சகோதரர் நூருல் அமீன், அஸ்ஸலாமு அலைக்கும். ...அன்புச் சகோதரர் நூருல் அமீன், அஸ்ஸலாமு அலைக்கும். நல்ல பதிவுகள். இவற்றில் உங்கள் ஆன்மிகப் பாதையின் நிறம் தெரிகிறது. தொடருங்கள். சரி, சாத்தான் ஏன் ’செய்தான்’ ஆனான்? ரொம்ப புதுமையாக இருக்கிறதே? சாத்தான் சாத்தானாகவே இருப்பதில் என்ன பிரச்சனை?நாகூர் ரூமிhttp://www.nagorerumi.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-33157552920667717272010-09-12T21:17:31.662+04:002010-09-12T21:17:31.662+04:00நன்றி சகோதரி சித்ரா தொடர்ந்து உங்கள் கருத்துகளை பத...நன்றி சகோதரி சித்ரா தொடர்ந்து உங்கள் கருத்துகளை பதிந்து வாருங்கள்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-57206434069671996892010-09-11T23:12:32.162+04:002010-09-11T23:12:32.162+04:00“இல்லை லைலாட நினைவில் இருந்த எனக்கு நீங்க தொழுதுகி...“இல்லை லைலாட நினைவில் இருந்த எனக்கு நீங்க தொழுதுகிட்டு இருக்கிறது தெரியலையே! மவுலாட(இறைவனோட) சிந்தனையிலே தொழுது கொண்டிருந்த உங்களுக்கு நான் குறுக்கே போனது எப்படி தெரிஞ்சது” என்றார்.<br /><br />.............அதானே, நியாயமான கேள்வி தான்! <br />நேரம் இருக்கும் போது, வாசித்து பாருங்கள்! <br />http://konjamvettipechu.blogspot.com/2009/12/blog-post.htmlChitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-51414969537399244732010-09-11T21:55:29.890+04:002010-09-11T21:55:29.890+04:00அன்பு தம்பி இர்ஷாத்! தாங்கள் கேட்ட அதே கேள்வியை நா...அன்பு தம்பி இர்ஷாத்! தாங்கள் கேட்ட அதே கேள்வியை நானும் கேட்டிருக்கின்றேன்.வாழ்த்துகளுக்கு நன்றி!.உங்கள் விமர்சன பதிவுகளை தொடருங்கள்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-62766310158258189032010-09-11T20:55:24.294+04:002010-09-11T20:55:24.294+04:00ரொம்ப நல்லாயிருந்தது அமீன் சார்..அதிலும் அந்த மஜ்ன...ரொம்ப நல்லாயிருந்தது அமீன் சார்..அதிலும் அந்த மஜ்னு பெரியவரின் உரையாடல் நல்ல ஒரு எடுத்துக்காட்டு.. அதே போல் நிறைய தடவை நான் யோசித்தது உண்டு.. உதாரணமாக என்னிடம் வந்து ஒருவர் சொன்னார்.' நான் தொழுதுக் கொண்டிருக்கும்போது பக்கத்தில ஒருவன் ஆள்காட்டி விரலை ஆட்டிக்கிட்டே இருக்கான் ஒருவேளை 'அவன் நஜாத்தா இருக்குமோ' அப்படின்னாரு.. அதுக்கு நான் அவன் விரல் ஆட்றதை கவனித்த உங்களின் தொழுகை கூடுமா என்றேன். சத்தத்தையே காணோம். தொழுகும்போது கவனம் சிதறல்கூடாது என்பதற்கு இதைவிட உதாரணம் வேற என்னத்த சொல்றது...<br /><br />உங்களுக்கு உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம்கணிந்த நோன்பு பெருநாள் நல் வாழ்த்துக்கள்.(லேட்டா சொல்லிட்டேனோ?)Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-83078718242421244362010-09-11T19:58:40.293+04:002010-09-11T19:58:40.293+04:00சகோதரி அன்னு உங்கள் வாழ்த்துக்கு நன்றி! இயன்றவரை ப...சகோதரி அன்னு உங்கள் வாழ்த்துக்கு நன்றி! இயன்றவரை படித்து உங்கள் கருத்துகளை பதியுங்கள்.<br />சகோதரர் ரஷீத் உங்கள் உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி!அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக! ஆமீன்புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-32849415518691715522010-09-10T21:15:36.836+04:002010-09-10T21:15:36.836+04:00சிந்தனையை தட்டிஎழுப்புகிற அருமையான பதிவு!!
இந்த பு...சிந்தனையை தட்டிஎழுப்புகிற அருமையான பதிவு!!<br />இந்த புல்லாங்குழல் வாயிழாக மௌலானா ரூமியின் இசையையும் கேட்க இயலுகிறது!!தன்னை காட்டத்துடிக்கும் இந்த பதிவுலக காலக்கட்டத்தில் ,அல்லாஹ்வைபற்றிய அறிவை என்போன்ற மூடர்களுக்கும் விளக்கும் விதம் அருமை!!இன்னும் நிறைய பதிவுகள் இட அவன் உங்களுக்கு உதவி செய்வானாக!!<br />"நேசனின் ரகசியத்தை மறைத்து வைப்பதே மேலானது,ஆனால் அதை நீ கதையின் வடிவில் கேட்டுக்கொள்"- மௌலானா ரூமி(ரஹ்)HM Rashidhttps://www.blogger.com/profile/13505856751672760916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-85437965817373307962010-09-09T09:12:59.355+04:002010-09-09T09:12:59.355+04:00நன்றி சீமான் கனி! எங்கும் இறைநம்பிக்கையும், அமைதிய...நன்றி சீமான் கனி! எங்கும் இறைநம்பிக்கையும், அமைதியும்,ஒற்றுமையும்,மகிழ்வும் தழைத்தோங்க இறைவனை இறைஞ்சுகின்றேன்.உங்களுக்கும் இன்னும் அனைவருக்கும் இனிய ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-65762708504201362432010-09-09T00:02:29.676+04:002010-09-09T00:02:29.676+04:00நோம்பு நேரத்தில் அடிக்கடி படிக்கக்கூடிய பதிவுகளாய்...நோம்பு நேரத்தில் அடிக்கடி படிக்கக்கூடிய பதிவுகளாய் உங்களுடையது அமைக்கப் பெற்றது மிக்க மகிழ்ச்சியாய் இருக்கு... அமீன் சார்... ஈத் பெருநாள் வாழ்த்துகள்...பதிவை பற்றி சொல்ல வேண்டுமானால் காதலின் இன்னிரு கோணமும் அதன் உன்னதமும் குட்டி குட்டி கதைகளோடு விளங்க விட்டீர்கள்...நன்றி...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.com