tag:blogger.com,1999:blog-686926971499506614.post4431148378574104975..comments2023-09-23T12:59:19.292+04:00Comments on புல்லாங்குழல்: கொலைக்களம் குவாண்டனாமோ! -- வெ. ஜீவகிரிதரன்புல்லாங்குழல்http://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-686926971499506614.post-53119740222899557992010-09-27T22:51:19.998+04:002010-09-27T22:51:19.998+04:00அமெரிக்கா இனி முன்னகர்த்தும் உலக அரசியலானது மிகவும...அமெரிக்கா இனி முன்னகர்த்தும் உலக அரசியலானது மிகவும் தந்தரமானதாகும். சமாதானவேடம் பூண்ட குள்ளநரிக்குப் புதிய முகமூடிகள் அவசியமாகிறது. அன்றைய காலத்தில் புஷ் வகையறாக்கள் சொல்லிய"ஜனநாயக"ப்படுத்தல் எனும் முகமூடிக்கு இப்போது "சமாதானம்-பயங்கரவாதத்தை முறியடித்தல்" என்று பெயராகிறது. சமாதானத்துக்கான பரிசைப்பெற்றவர் செய்வதெல்லாம் இனி உலக அமைதிக்கானதென்ற புலம்பலில் பலிகொள்ளப்படும் வலிமையற்ற தேசங்களது இறையாண்மை, அமெரிக்கக்கூட்டினது அடுத்த ஐம்பதாண்டு ஆதிக்கவலு நிலைப்படுத்தலின் தொடராகும்.<br />இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது!!<br />http://www.dailymotion.com/video/xew5tc_iraq-tortures-in-prisons_newsHM Rashidhttps://www.blogger.com/profile/13505856751672760916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-68624849981494088272010-09-21T21:41:11.731+04:002010-09-21T21:41:11.731+04:00It is very hard to hear that there is a prison lik...It is very hard to hear that there is a prison like this. There is one more prison like this its name is Abu Ghraib. It is in Iraq itself there also samething happening...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-6941029160214872092010-09-21T20:08:34.110+04:002010-09-21T20:08:34.110+04:00உங்கள் பாராட்டுக்குரியவர் வெ.ஜீவகிரீதரன் தான்.பதிந...உங்கள் பாராட்டுக்குரியவர் வெ.ஜீவகிரீதரன் தான்.பதிந்த சில மணி நேரத்துக்குள் 50 பேர் இந்த கட்டுரையை வாசித்துள்ளார்கள்.உங்களுடன் சேர்ந்து நானும் அவரை பாராட்டுகின்றேன்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-78528016724701549982010-09-21T18:57:58.844+04:002010-09-21T18:57:58.844+04:00இருட்டுக்குள் இருந்த உண்மையை வெளிச்சமாக்கி இருக்கீ...இருட்டுக்குள் இருந்த உண்மையை வெளிச்சமாக்கி இருக்கீர்கள் சிறப்பான கட்டுரை...நிறைய குருடர்கள் கண்ணை திறக்கட்டும்...ஆமீன்.வாழ்த்துகள் அமீன் சார்...சீமான்கனிhttps://www.blogger.com/profile/16308664752525578637noreply@blogger.com