tag:blogger.com,1999:blog-686926971499506614.post2580812007692200785..comments2023-09-23T12:59:19.292+04:00Comments on புல்லாங்குழல்: உள்ளுணர்வு என்னும் ஒளி விளக்குபுல்லாங்குழல்http://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-686926971499506614.post-50701909541383279502010-08-19T20:59:10.611+04:002010-08-19T20:59:10.611+04:00அன்பரே!ஞான பொக்கிஷமான பெருமானாரே "இறைவா என் ஞ...அன்பரே!ஞான பொக்கிஷமான பெருமானாரே "இறைவா என் ஞானத்தை அதிகப்படுத்துவாயாக!" என கேட்பவர்களாகத் தான் இருந்தார்கள். இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-21731827423034147322010-08-17T03:23:00.888+04:002010-08-17T03:23:00.888+04:00//காலி கோப்பைகளில் தான் பானங்கள் நிரப்பப்படும். ஞா...//காலி கோப்பைகளில் தான் பானங்கள் நிரப்பப்படும். ஞானங்களும் அப்படியே//<br /><br />நாங்களும் அப்படியே. நிறைய இது போன்ற ஞானங்களை எங்களுக்கும் நிரப்புங்கள்.எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-55456413024475320712010-08-13T20:58:01.105+04:002010-08-13T20:58:01.105+04:00“நமது உள்ளம் என்பது ஒரு குளம் என்றால், ஐம்புலன்களு...“நமது உள்ளம் என்பது ஒரு குளம் என்றால், ஐம்புலன்களும் அதற்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்க்கும் கால்வாய்களாக இருக்கின்றன. அந்த குளத்தின் அடியிலிருந்து தெளிவான தண்ணீர் ஊற்றெடுக்க விரும்பினால் சிறிது கால அவகாசத்திற்காவது இந்த கால்வாய்கள் அதில் தண்ணீர் கொண்டு போகாது நிறுத்த வேண்டும்"இந்த கால்வாய்கள் மூலம் தினமும் நீர்வரத்து இருந்து கொண்டேதான் உள்ளது. தினசரி வாழ்கையில் எத்தனை distractions .ஸெல்ப் கண்ட்ரோல் என்பதன் மூலம் முடியுமா?அல்லது இந்த பாட்டையில் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்களின் வழிகாட்டுதல் அவசியமா?ஏனெனில் எல்லோரும் சுயம்புகள் இல்லை.மனதை கண்ட்ரோல் பண்ணுவது சாதாரண விசயமும் அல்ல.HM Rashidhttps://www.blogger.com/profile/13505856751672760916noreply@blogger.com