tag:blogger.com,1999:blog-686926971499506614.post2158209066384268291..comments2023-09-23T12:59:19.292+04:00Comments on புல்லாங்குழல்: நாகூரில் ஏகத்துவ கொடியேற்றம் 455ஆம் வருடம்புல்லாங்குழல்http://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-686926971499506614.post-13180838264401986122012-07-28T14:07:23.343+04:002012-07-28T14:07:23.343+04:00அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்ததாக ஹஜ்ரத் அபூஹுரை...அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்ததாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: நிச்சயமாக அல்லாஹு தஆலா கூறிகிறான்: யார் என் நேசரை விரோதித்துக் கொள்கிறாரோ நிச்சயமாக நான் அவரிடம் போர்ப்பிரகடனம் செய்துவிட்டேன். நான் அடியான் மீது பர்ளாக்கி யிருக்கும் பர்ளைவிட எனக்கு மிகப் பிரியமான ஒன்றைக் கொண்டு அடியான் என் பக்கம் நெருங்குவதில்லை. நபிலானவைகளைக் கொண்டு அடியான் என் பக்கம் நான் அவனை நேசிக்கும் வரை நெருங்கி விடுகின்றான். நான் அவனை நேசித்து விட்டால் அவன் கேட்கும் கேள்வியாக, அவன் பார்க்கும் பார்வையாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் அவனுக்கு கொடிப்பேன். அவன் என்னிடம் பாதுக்காப்பு தேடினால், அவனுக்கு பாதுகாப்பளிப்பேன். (புகாரி)<br /><br />inda hadeeskku arabi moolam idudhan :<br />عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله - صلى الله عليه وسلم - : إن الله قال ( من عادى لي وليا فقد آذنته بالحرب ، وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه ، وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه ، فإذا أحببته كنت سمعه الذي يسمع به ، وبصره الذي يبصر به ، ويده التي يبطش بها ، ورجله التي يمشي بها ، وإن سألني لأعطينه ، ولئن استعاذني لأعيذنه ) رواه البخاريBilalia Arabic Collegehttps://www.blogger.com/profile/12297115611447793861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-66345531353642403822012-06-02T21:04:27.737+04:002012-06-02T21:04:27.737+04:00திருவாளபுத்தூர் முஸ்லிமுக்கு,
.//அவ்லியாக்களை வெற...திருவாளபுத்தூர் முஸ்லிமுக்கு,<br /><br />.//அவ்லியாக்களை வெறுப்பது 'இறைவனோடு தொடுக்கும் போர்' என்பது நபிமொழியின் சாரம்.// அது எந்த நபிமொழி என்பதை தாருங்கள்.// என கேட்டிருந்தீர்கள். இதோ உங்கள் பார்வைக்கு: <br /><br />அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்ததாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: நிச்சயமாக அல்லாஹு தஆலா கூறிகிறான்: யார் என் நேசரை விரோதித்துக் கொள்கிறாரோ நிச்சயமாக நான் அவரிடம் போர்ப்பிரகடனம் செய்துவிட்டேன். நான் அடியான் மீது பர்ளாக்கி யிருக்கும் பர்ளைவிட எனக்கு மிகப் பிரியமான ஒன்றைக் கொண்டு அடியான் என் பக்கம் நெருங்குவதில்லை. நபிலானவைகளைக் கொண்டு அடியான் என் பக்கம் நான் அவனை நேசிக்கும் வரை நெருங்கி விடுகின்றான். நான் அவனை நேசித்து விட்டால் அவன் கேட்கும் கேள்வியாக, அவன் பார்க்கும் பார்வையாக, அவன் பிடிக்கும் கரமாக, அவன் நடக்கும் காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் அவனுக்கு கொடிப்பேன். அவன் என்னிடம் பாதுக்காப்பு தேடினால், அவனுக்கு பாதுகாப்பளிப்பேன். (புகாரி)<br /><br />ரியாளுஸ்ஸாலிஹீன் பாகம் 2 ஹதீஸ் 386புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-25609014548222086132012-06-02T15:33:14.017+04:002012-06-02T15:33:14.017+04:00திருவாளபுத்தூர் முஸ்லிம்,
1.அல்ஹம்து சூராவில் வரு...திருவாளபுத்தூர் முஸ்லிம்,<br /><br />1.அல்ஹம்து சூராவில் வரும் அன் அம்தவிற்கு குர் ஆனில் வேறொரு இடத்தில் வரும் விளக்கம் தான் கூறும் ஸித்திகீன்கள்,ஸுஹதாக்கள்,ஸாலிஹீன்கள் என்பது.<br /><br />2. வலிமார்கள் யார் என்பதற்கு விளக்கம் குர்ஆன் ஹதீஸில் இருக்கிறது.கியாமத் நாள் வரை யார் வலியாக வருவார்கள் என்ற லிஸ்டா நீங்கள் கேட்கிறீர்கள்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-66406074998324664452012-06-01T11:07:16.243+04:002012-06-01T11:07:16.243+04:001.இஸ்லாத்தை விளங்க வேண்டும் என்றால் நபி(ஸல்)அவர்கள...1.இஸ்லாத்தை விளங்க வேண்டும் என்றால் நபி(ஸல்)அவர்கள் விளக்கியதுபோன்று தான் விளங்கவேண்டும்.""யாரெல்லாம் ஜெயம் பெற்றார்களோ (அந்த ஸித்திகீன்கள், ஷுஹதாக்கள்,ஸாலிஹீன்கள் என்பவர்கள் தான் வலிமார்கள்) அவர்களின் பாதையை தான் நாம் இறைவனிடம் வேண்டுகின்றோம்" என்று அர்த்தம் வைத்தால் நபி ஸல் அவர்களும் நீங்கள் குறிப்பிட்ட நபர்களை சுட்டிக்காட்டி அவர்களின் வழியை தா என்றா அல்லாஹ்விடம் பிராத்தித்து இருப்பார்கள்.இங்கு நமக்கு யார் வழிகாட்டி நபி ஸல் அவர்களா?அல்லது நீங்கள் குறிப்பிடும் நபர்களா?<br /><br />2.அவ்லியாக்களை வெறுக்க யாரும் சொல்லவில்லையே.அவர்கள் அவ்லியாக்கள் தான் என்பதற்கு நம்மிடம் என்ன அத்தாச்சி உள்ளது குர்ஆனிலோ,நபி மொழியிலோ நம்மால் காட்டமுடியுமா?இன்னவர்களை இறைநேசர்கள் என்று குறிப்பிட வேண்டும் என்றால் அல்லாஹ்வோ அல்லது நபி ஸல் அவர்களோ தான் குறிப்பிட வேண்டும் நாமாக யாரையும் அவ்வாறு குறிப்பிட முடியாது ஏனென்றால் நபி ஸல் அவர்களுடன் மார்க்கம் முழுமை பெற்று விட்டது.//அவ்லியாக்களை வெறுப்பது 'இறைவனோடு தொடுக்கும் போர்' என்பது நபிமொழியின் சாரம்.// அது எந்த நபிமொழி என்பதை தாருங்கள். <br /><br />3.ஜமாலியின் விவாதத்தை பார்த்த பின்புதான் என் கப்ருகளின் மேல் கட்டிடம் எழுப்பும் எதிர்ப்பு இன்னும் வழுப்பெற்றது. <br /><br />4.என் தளத்தை பார்வை இட்டமைக்கு நன்றி <br /><br />புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்.வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....-WWW.TVPMUSLIM.BLOGSPOT.COMதிருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-65775502724109688292012-05-27T12:46:41.722+04:002012-05-27T12:46:41.722+04:00சகோதர் திருவாளப்புத்தூர் முஸ்லிமுக்கு,
நீங்கள் எதி...சகோதர் திருவாளப்புத்தூர் முஸ்லிமுக்கு,<br />நீங்கள் எதிர் கருத்தை நாகரிகமாக முன் வைத்ததற்கு நன்றி!<br /><br />1.அல்ஹம்து சூராவில் வரும் "யாரெல்லாம் ஜெயம் பெற்றார்களோ (அந்த ஸித்திகீன்கள், ஷுஹதாக்கள்,ஸாலிஹீன்கள் என்பவர்கள் தான் வலிமார்கள்) அவர்களின் பாதையை தான் நாம் இறைவனிடம் வேண்டுகின்றோம்.<br />2.அவ்லியாக்களை வெறுப்பது 'இறைவனோடு தொடுக்கும் போர்' என்பது நபிமொழியின் சாரம்.<br />3.கப்ரின் மீது கட்டிடம் போன்ற விபரங்களுக்கு விருப்பு, வெறுப்பின்றி சகோ. ஷேக் அப்துல்லா ஜமாலியின் உரையையும் கேளுங்கள்.<br />4. உங்கள் பக்கம் நன்றாக இருந்தது உங்கள் சேவையை தொடர வாழ்த்துகள்.புல்லாங்குழல்https://www.blogger.com/profile/10701599242284225538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-82774853504975821522012-05-27T10:38:09.715+04:002012-05-27T10:38:09.715+04:00உங்கள் கட்டுரை படித்தேன் அதில் எனக்கு சில மாறுப்பட...உங்கள் கட்டுரை படித்தேன் அதில் எனக்கு சில மாறுப்பட்ட கருத்துள்ளது.நீங்கள் இறை நேசர்களை நேசிக்க சொல்வதுடன் அவர்களை பின் பட்டர வேண்டும் என்கின்ற தொனியில் கட்டுரை எழுதியுள்ளதுப் போல எனக்கு தோன்றியுள்ளது சகோ.நபி(ஸல்)அவர்கள் கொண்டு வந்த மார்கத்தை பின்பற்றுவதர்க்கே நாம் அனுப்பப்பட்டுள்ளோம்.அதாவது நபி(ஸல்)அவர்களின் சொல்,செயல்,அங்கீகாரம் இது மட்டுமே ஹதீஸ்,இதை மட்டும் தான் ஒரு முஸ்லிம் பின்பற்ற வேண்டும்,மாறாக எந்த இறை நேசர்களின் சொல்லையும் பின்பற்ற தேவை இல்லை மேலும் அதை பின்பற்றவும் கூடாது.<br /><br />//ஹன்பல்(ரஹ்) அப்படி சொன்னார்கள். அவ்லியாக்களை வெறுப்பது 'இறைவனோடு தொடுக்கும் போர்'//இந்த கருத்திற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்மந்தம் சகோ. எஅனக்கு விளக்கவும் ஏனென்றால் இதில் நபியவர்களின் சொல்,செயல்,அங்கீகாரம் இவை எதுவும் இல்லை அதனால் இந்த கருத்திற்கு முஸ்லிம்கள் மதிப்பு தர எந்த அவசியமும் இல்லை என்றே நான் கருதுகிறேன்.சுருக்கமாக சொல்வதேன்றால்.சிறந்தவர்கள் நாமா அல்லது இறைநேச அவ்லியாக்களா என்றால் நிச்சயம் அவர்கள் தான்(அவ்லியா)ஆனால் அவ்லியாவா அல்லது நபி(ஸல்)அவர்களா என்றால் நிச்சயம் நபி ஸல் அவர்கள் தான்.ஆக நாம் மதிப்பு குடுத்து கண்ணியபடுத்தவேண்டியது நபி(ஸல்)அவர்களின் சொற்களை தான் மற்றவர்களின் சொற்களை அல்ல.<br /><br />//இன்றைய நாளில் அடக்கஸ்தலங்களை ஜியாரத் செய்வது நபிவழியாக (சுன்னத்,முஸ்தஹபான ஒன்றாக) இருக்க அதை இணைவைப்பாக (ஷிர்க்காக)விளங்கும் – விலக்கும் போக்கு ஒரு மோசமான பேஷனாகி விட்டது.//கப்ருகளின் மீது கட்டிடம் எழுப்பக்கூடாது,கப்ருக்களை பூசக்கூடாது,அதை வணக்கஸ்தலம் ஆக்கக்கூடாது என்பது போன்ற நபிமொழிகளை தூக்கி எறிந்துவிட்டு அனாச்சாரங்களும் மார்கத்திற்கு சம்மந்தமில்லாத செயல்களை செய்யும் ஒரு இடத்தை முஸ்லிமான ஒருவன் அங்கு நடக்கும் பாவ செயல்களை தம் கரத்தாலோ,நாவிநாளோ,குறைந்தப்பட்சம் தன மனதாலோ வெறுத்து ஒதுக்காமல் அங்கு கொடியேற்றும் செயலுக்கு முட்டு கொடுத்து.எந்த பாவ செயல்களையும் தடுக்காமல் ஜியாரத்திற்கு மட்டும் செல்வேன் என்று சொல்வது எந்தவகையில் முஸ்லிமான நமக்கு நியாயம்.அங்கு நடக்கும் அனசாரங்களுக்கும் அங்கு அடங்கியுள்ள அவ்ளியாகளுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கலாம்.ஊரில் உலகில் எவ்வளோவோ கப்ருகள் இருந்தும் அங்கு சென்றால் தான் ஈமான் வழுப்பேரும் என்பது சரியான கருத்தாக எனக்கு தென்படவில்லை.நன்மையை ஏவி தீமையை தடுக்க உங்களில் ஒரு கூட்டம் இருக்கட்டும் என்று அல்லாஹ் திருமறையில் கூறியுள்ளான்.அங்கு நடக்கும் அனாச்சாரங்களை முதலில் தடுப்போம் பின்பு குடும்பத்துடன் ஜியாரத் செல்வோம்.<br /><br />மேலும் எழுத நிறைய விஷயம் உள்ளது கேள்வியெழுப்பினால் இன்ஷா அல்லாஹ் பதில் தருவேன்.<br /><br />எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி www.tvpmuslim.blogspot.comதிருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-31795156989925211682012-05-16T18:02:19.624+04:002012-05-16T18:02:19.624+04:00Very nice article.write more articles like this.
...Very nice article.write more articles like this.<br /> <br /><br />-s.ahmedAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-2478997746839413882012-04-26T09:59:06.123+04:002012-04-26T09:59:06.123+04:00Assalamu alaikkum(warah),
Moula,Can you please de...Assalamu alaikkum(warah),<br /><br />Moula,Can you please describe Gunangudi appa Words ,it would help us to understand well...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-8426660234940148302012-04-26T06:56:59.758+04:002012-04-26T06:56:59.758+04:00Dear Moula,
Very nice article!! But how can we el...Dear Moula,<br /><br />Very nice article!! But how can we eliminate the things which are not recommended during Kandoori?Hasan Bilalihttps://www.blogger.com/profile/00786939949951469933noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-86748476522017282602012-04-25T20:09:20.324+04:002012-04-25T20:09:20.324+04:00Thakuntha kaalathil vantha Tharamaana vilakkam!Thakuntha kaalathil vantha Tharamaana vilakkam!Shafiyath Ranihttps://www.blogger.com/profile/04719185706301018129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-42554816292059059992012-04-25T20:04:23.179+04:002012-04-25T20:04:23.179+04:00தகுந்த நேரத்தில் வந்த தரமான விளக்கங்கள்!
மாஷா அல்ல...தகுந்த நேரத்தில் வந்த தரமான விளக்கங்கள்!<br />மாஷா அல்லாஹ்!Shafiyath Ranihttps://www.blogger.com/profile/04719185706301018129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-69916298949285120132012-04-25T15:17:59.173+04:002012-04-25T15:17:59.173+04:00The pictures are not loading. Please upload again....The pictures are not loading. Please upload again.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-686926971499506614.post-5995397466506264022012-04-25T10:56:58.405+04:002012-04-25T10:56:58.405+04:00so nice article.....very understandingso nice article.....very understandinglove you all_afhttps://www.blogger.com/profile/15576205487897376130noreply@blogger.com